திங்கள், 5 மார்ச், 2012

பொன்மொழி


சுவர்க்கத்திற்கு ஏறிச் சென்ற 
களைப்பில் 
வெளிறிப் போனவர்கள் 
மாறுபட்டுப் பிறந்த 
விண்மீன்களுக்கிடையே 
துணையின்றி 
உலகை நோக்கிய 
ஏக்கப் பார்வையுடன் 
அலைபவர்கள்!
-ஷெல்லி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக