நான்..



நான் என்று சொல்வதே 
'தனிமை' என்று நினைப்பவன் நான்..


ரசித்த வரிகள்...

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு 
1000 முறையாவது யோசிக்க வேண்டும்..
ஆனால்,
அந்த செயலை செய்து முடித்தபின்பு 
ஒருமுறை யோசிக்கவே கூடாது.
.



பிறரை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி....
நீ துக்கத்தில் இருந்தாலும் மற்றவரை சிரிக்கவை.


எதையும் யாரிடமும் எப்போதும் 
சொல்லிவிடாதே!!
பின் நீ ஒவ்வொருவரையாய்
இழந்துவிடுவாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக